சென்னை உயர்நீதிமன்றத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் அசிஸ்டன்ட் ப்ரோக்ராமர் (Assistant programmer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Today's Thagaval

பணி பெயர் 

அசிஸ்டன்ட் ப்ரோக்ராமர் [Assistant programmer]

மொத்தம் 41 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 


கல்வி தகுதி 

BSc, BCA, BTech, B.E போன்ற டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

செப்டம்பர்- 9- 2025


 

விண்ணப்பிக்கும் முன் குறிப்பிட்ட பணிகளுக்கான கல்வி தகுதி மற்றும் வயதுவரம்பு விதிமுறைகளை கவனமாக படிக்கவும்.

Instruction to candidate: 👇

https://www.mhc.tn.gov.in/recruitment/docs/INSTRUCTION%20TO%20THE%20CANDIDATES%20FOR%20ASSISTANT%20PROGRAMMER.pdf

மேலும் விவரங்கள் அறிய சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும்:


https://www.mhc.tn.gov.in/recruitment/login


Comments